தடைகளை தாண்டி யாழ்.பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

பல்கலைக்ககழகத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் விதிக்கப்பட்டிருந்த தடைகளை தாண்டி யாழ்.பல்கலையில் இன்று மாவீரர்களிற்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் நேற்றைய தினமே செய்திருந்த நிலையிலேயே இந்த தடையை பல்கலைக்கழக பீடாதிபதிகள் கூடி எடுத்த முடிவுக்கு அமைய பொறுப்பு வாய்ந்த அதிகாரி அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் … Continue reading தடைகளை தாண்டி யாழ்.பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி